Pages

Tuesday 13 January 2015

ஐ திரைப்படத்தின் கதை :

chiyaan vikram 141084446670 லீக்கானது ஐ படத்தின் ஒரிஜினல் கதை! : ஷங்கர் ஆபீசில் பரபரப்புவிக்ரம் ஒரு சாதாரண விவசாயி.
ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் விக்ரம் எமியை நெருங்க முடியவில்லை. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகிறார்.

அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராகவும் மாறுகிறார். இப்படி இரண்டு மாறுதல்களுக்குப் பிறகும் விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவெடுக்கிறார்.
தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். இந்நிலையில் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார்.
அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்க்கிறார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்துக்கு மாற்றி விடுகிறது. இருந்தாலும் அந்த மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்கிறார். ஆனால் அதை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கிறார்.

விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடனே அழகிய வாலிபராக மாறுகிறார்.

ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறார் விக்ரம்.

ஆனால் கொஞ்சநாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்துக்கு மாறுகிறார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாகி விட்டதாக அவரை கடத்துகிறார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என்று பின்னர் கண்டுபிடிக்கிறார்.

அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியிருக்கிறார். விக்ரமும் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒரு கொடிய விலங்காக மாறி விடுகிறார்.

இருவருமே கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோசமாக மோதிக்கொள்கின்றனர்.

பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் உருவம் மாறினாரா? இல்லையா? என்பதே ஐ படத்தின் கதையாம்.இருந்தாலும் அந்த மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்கிறார். ஆனால் அதை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கிறார்.

விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடனே அழகிய வாலிபராக மாறுகிறார்.

ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறார் விக்ரம்.

ஆனால் கொஞ்சநாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்துக்கு மாறுகிறார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாகி விட்டதாக அவரை கடத்துகிறார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என்று பின்னர் கண்டுபிடிக்கிறார்.

அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியிருக்கிறார். விக்ரமும் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒரு கொடிய விலங்காக மாறி விடுகிறார்.

இருவருமே கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோசமாக மோதிக்கொள்கின்றனர்.

பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் உருவம் மாறினாரா? இல்லையா? என்பதே ஐ படத்தின் கதையாம்.

0 comments

Post a Comment