‘புலி’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன்
இணைந்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில்
பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” ‘நான் நடிச்ச படங்களில் எல்லா
பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் வில்லு தான்’ என்று விஜய்
என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். அதன்பின் இப்போது தான் நாங்கள் இணையும் வாய்ப்பு அமைந்திருக்கிறது” என்றார்.
பின் ‘புலி’ படத்தின் இசையை பற்றி பேசிய அவர், ” ‘புலி’ ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அதற்கேற்றாற்போல் படத்தின் இசையையும் வித்தியாசமாக கொடுக்க முயன்று வருகிறேன். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் இரண்டு பாடல்களின் கம்போஸிங் முடிந்து விட்டது. ஒரு பாடலின் படமாக்கமும் முடிந்து விட்டது” என்றார்.
என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். அதன்பின் இப்போது தான் நாங்கள் இணையும் வாய்ப்பு அமைந்திருக்கிறது” என்றார்.
பின் ‘புலி’ படத்தின் இசையை பற்றி பேசிய அவர், ” ‘புலி’ ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அதற்கேற்றாற்போல் படத்தின் இசையையும் வித்தியாசமாக கொடுக்க முயன்று வருகிறேன். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் இரண்டு பாடல்களின் கம்போஸிங் முடிந்து விட்டது. ஒரு பாடலின் படமாக்கமும் முடிந்து விட்டது” என்றார்.
0 comments
Post a Comment