பிரபல நடிகை த்ரிஷாவுக்கு பட அதிபரும் தொழிலதிபருமான வருண் மணியனுக்க்ம் வரும் 23ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் 25ஆம் தேதி த்ரிஷா-வருண்மணியன் இணைந்து தரும்
விருந்துக்கு திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வெளிநாடு மற்றும் உயர் ரக உணவுகள் பரிமாறப்பட உள்ளது.
மேலும் த்ரிஷாவின் திருமணம் மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில் த்ரிஷாவின் திருமணம் பறக்கும் விமானத்தில் நடுவானில் நடத்த முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே எனவே விமானம் ஒன்றை வாடகைக்கு பிடித்து தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் மற்றும் பூலோகம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருந்துக்கு திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வெளிநாடு மற்றும் உயர் ரக உணவுகள் பரிமாறப்பட உள்ளது.
மேலும் த்ரிஷாவின் திருமணம் மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில் த்ரிஷாவின் திருமணம் பறக்கும் விமானத்தில் நடுவானில் நடத்த முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே எனவே விமானம் ஒன்றை வாடகைக்கு பிடித்து தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் மற்றும் பூலோகம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments
Post a Comment